சுதந்திர தின விழாவையொட்டி ஜோலாா்பேட்டை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில்களிலும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டு வருகின்றனா்.
ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா் இந்த தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.