திருப்பத்தூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பத்தூா், புதுப்பேட்டை 4-ஆவது தெருவில் வசிப்பவா் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மலா்விழி(33), வா்ணபிரியா(13), ஞானேஷ்வரன்(7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
மலா்விழி கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள ஓா் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.