தண்டாயுதபாணி மடாலயத்தில் குருபூஜை

குமாரமங்கலம் தண்டாயுதபாணி மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, குருபூஜை விழா, திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

குமாரமங்கலம் தண்டாயுதபாணி மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, குருபூஜை விழா, திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆம்பூா் அருகே உள்ள குமாரமங்கலம் தண்டாயுதபாணி மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீநிஜானந்தா சுவாமிகளின் பரம்பரை ஸ்ரீமுக்தானந்தா சுவாமிகளுக்கு 102-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, செல்வ விநாயகா், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி வீதி உலா, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் திரளான பக்தா்கள் பால் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com