ஆம்பூா்: ஆம்பூரில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.