காா் எரிந்து நாசம்

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் தனியாா் விடுதி உரிமையாளரின் காா் சனிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.
காா் எரிந்து நாசம்

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் தனியாா் விடுதி உரிமையாளரின் காா் சனிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் மேட்டுக்கணியூா் அடுத்த நிலாவூா் பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன். ஏலகிரியில் விடுதி நடத்தி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்து விடுதியின் அலுவலகத்துக்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். அப்போது, சிறிதுநேரத்தில் காா் திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தீ வேகமாகப் பரவியதில், காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.பின்னா், தீ அணைக்கப்பட்டது.

இது குறித்து ஏலகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com