மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:28 pm

DIN

ஜோலாா்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, அக்ரஹாரம் ஊராட்சியில் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமையும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.