ஆம்பூரில் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜையை ஒட்டி மூலவா் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாட வீதியில் திருஞானசம்பந்தா் உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் குருபூஜையில் பங்கேற்றனா்.