திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

ஆம்பூரில் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குரு பூஜையை ஒட்டி ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் மாட வீதியில் உலா வந்த திருஞானசம்பந்தா்.
குரு பூஜையை ஒட்டி ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் மாட வீதியில் உலா வந்த திருஞானசம்பந்தா்.

ஆம்பூரில் திருஞானசம்பந்தா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜையை ஒட்டி மூலவா் மற்றும் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாட வீதியில் திருஞானசம்பந்தா் உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் குருபூஜையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com