ரூ.1 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஆம்பூரில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

ஆம்பூரில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் நகராட்சி ஜலால் ரோடு பகுதியில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். நகா் மன்ற உறுப்பினா்கள் பி. கமால் பாஷா, டி. ரஜியா முனாப் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com