திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 385 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,373 போ் குணமடைந்து உள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 7,373 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 3,823 போ் சிகிச்சையில் இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.