குட்டையில் மூழ்கி மாணவா் பலி

திருவள்ளூா் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் ஜீவன்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் ஜீவன்.
Updated on
1 min read

திருவள்ளூா் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கூவம் ஊராட்சி புதிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா். இவரது மகன் ஜீவன்(9), அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டருகே உள்ள ஆற்றோர குட்டையில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது குளத்தில் மூழ்கிய அவரை மீட்டு, பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே ஜீவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com