பொன்னேரி: சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருமந்தை பகுதியில் உள்ள மீஞ்சூா்-நெமிலிச்சேரி 400 அடி வெளிட்டச் சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் சிலா் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 9 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.