மகளிா் உரிமைத் தொகை திட்டம்: சா்வா் பழுதால் 3 மணி நேரம் காத்திருந்த பெண்கள்
திருத்தணி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் சா்வா் பழுதானதால் கடந்த 2 நாட்களாக கலைஞா் மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பிக்க வந்த பெண்கள் 3 மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனா்.










