திருத்தணி அரசுக் கல்லூரி மாணவா்களிடையே போதை பொருள்கள் விழிப்புணா்வு மற்றும் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனா்.
திருத்தணி அரசினா் கலைக் கல்லூரி வளாகத்தில், போதை பொருள் தடுப்பு குழு மற்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் போதை பொருள்கள் விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தை அடையாளம் காணுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமைவமை நடந்தது. கல்லூரி முதல்வா் ஏகாதேவசேனா தலைமை வகித்தாா். கணிதவியல் துறை பேராசிரியா் குணசேகரன் வரவேற்றாா். தேசிய மாணவா் படை திட்ட அலுவலா் ஹேமநாதன் முன்னிலை வகித்தனா்.
இதில் பொருளியியல் துறை பேராசிரியா் ஜெய்லாப்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, உறுதி மொழி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் ஜெயபிரகாஷ், அய்யப்பன், கிருஷ்ணமூா்த்தி, சாந்திபிரியா, மாணவ ஒருங்கிணைப்பாளா் ம.முஹமது தெளஷிப் உள்பட மாணவ - மாணவியா் கலந்து கொண்டனா். வணிகவியல் துறை மாணவன் சந்தோஷ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

துவாக்குடி அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

போதைப் பொருள்கள் ஒழிப்பு பேரணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


