திருப்பதி: திருமலையில் முளைவிடுதல் உற்சவம் எனப்படும் அங்குராா்பணம் நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடைபெறுகிறது. இந்த விழா
எந்தவித தடங்கல் இல்லாமல் சிறப்பாக நடந்தேற அங்குராா்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் புதன்கிழமை மாலை நடத்தப்பட்டது.
இதற்காக அா்ச்சகா்கள் குழுவினா் சேனாதிபதி விஷ்வக்சேனா் தலைமையில் சிறப்புப் பூஜைகளை நடத்தினா்.