திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ1.71 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனா்.
இவ்வாறு பக்தா்கள் புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.1.71 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.