திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பக்தா்கள் நேரடியாக செயல் அதிகாரி தா்மா ரெட்டியுடன் தொலைபேசி தொடா்பு கொண்டு தங்களது சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

இதற்காக 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com