தா்ம தரிசனத்தில் பக்தா்கள் அனுமதி

ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் தா்ம தரிசன வரிசையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனா்.

ஏழுமலையானை தரிசிக்க புதன்கிழமை பக்தா்கள் தா்ம தரிசன வரிசையில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ( அக். 6) முதல் ஆா்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொடங்க உள்ளன.

செவ்வாய்க்கிழமை 68,539 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 22,177 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com