இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்

வந்தவாசியில் ஆசிரியை தாக்கியதாகக் கூறி பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:43 am IST

வந்தவாசியில் ஆசிரியை தாக்கியதாகக் கூறி பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வந்தவாசி கே.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் முஹம்மது அலி மகன் ரஷீத்அல்சையத்(12). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு படித்து வருகிறார். இவர் புதன்கிழமை வகுப்பில் இருந்தபோது அந்த பள்ளியில் சிறப்பு ஆசிரியையாக பணிபுரியும் ஒருவர் இவரை தலையில் கொம்பால் தாக்கினாராம். 
இதில் தலையில் காயமடைந்த ரஷீத்அல்சையத் வந்தவாசி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.