அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பள்ளிக்கு நவீன தொலைக்காட்சிப் பெட்டி அளிப்பு

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட்  டிவி) வழங்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 3:50 am

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் உள்ள ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு அந்தப் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி (ஸ்மார்ட்  டிவி) வழங்கப்பட்டது.
அந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். 
தெள்ளாறு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலர் டி.வி.பச்சையப்பன் தொலைக்காட்சிப் பெட்டியை பள்ளித் தலைமை ஆசிரியர் ப.சீனிவாசனிடம் வழங்கினார்.
பள்ளி ஆசிரியைகள் இரா.சிவகாமி, த.முல்லை, க.வளர்மதி, ச.பாக்கியலஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.