முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம்

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 9:28 am IST

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையும் இணைந்து நடத்திய இந்த முகாம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
 தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு வெம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
 வெம்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் வி.என்.பத்மபிரியா முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலர் க.சரவணன் வரவேற்றார்.
 காஞ்சிபுரம் மாவட்ட ரத்த தான மருத்துவர் ஜான்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று 29 பேர் அளித்த ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கி.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலர் வே.சுதாகர், முன்னாள் பொறுப்பாளர்கள் ப.மனோகர், ஆ.தயாளன், அ.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் வி.ஜி.ராதாகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், தா.வெங்கிடேசன், பத்மாவதி, எம்.சத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.