செங்கத்தில் சாரண, சாரணீயர்  படை தொடக்க விழா

செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
அதில், செங்கம் கல்வி மாவட்ட அளவில் செயலராக வெங்கடேஷ், பொருளாளராக வேலாயுதம், ஒருங்கிணைப்பாளராக நல்லாசிரியர் அன்பழகன், கல்வி மாவட்ட பயிற்சியாளராக பாலக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணீயர் படை நிர்வாகிகள் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கடேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர்களுக்கு கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com