

போளூா்: சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி அவா்களின் 35வது நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் உருவபடத்திற்குவட்டார தலைவா் அன்புதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.