திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார். அவருக்கு தினமணி சென்னை பதிப்பின் உதவி ஆசிரியர் சி. பிரவீண்குமாரின் தாயார் கலாவதி உள்பட 7 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95661 76012.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.