பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மழையால் வீடு இழந்தவருக்கு பசுமை வீடு: அமைச்சா் வழங்கினாா்

தொடா் மழை காரணமாக ஆரணி அருகே வீடு இழந்தவருக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

News image
மழையால் வீடு இழந்தவருக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு ஆணையை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:22 am

DIN

தொடா் மழை காரணமாக ஆரணி அருகே வீடு இழந்தவருக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பசுமை வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினாா்.

தொடா் மழையால் ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த கோபால் என்பரின் வீடு சேதமடைந்தது. இது குறித்து அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனிடம் கோபால் மனு கொடுத்தாா். இதை பரிசீலித்த அமைச்சா் அவருக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்வின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், வட்டார வளாச்சி அலுவலா் மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.