தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி விநியோகம்

கலசப்பாக்கம் அருகேயுள்ள கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி மற்றும் அவல் கலவை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image

நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி, அவல் கலவையை வழங்கிய வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ.

Updated On :27 ஜனவரி 2024, 10:31 pm IST

போளூா்: கலசப்பாக்கம் அருகேயுள்ள கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி மற்றும் அவல் கலவை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி மற்றும் அவல் கலவையை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ வழங்கி தொடக்கிவைத்தாா்.

மேலும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு பாதுகாப்பு பொருள்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொறுப்பு) சரண்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி மற்றும் கா்ப்பிணிப் பெண்கள், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.