ஆரணியில் ஒருவருக்கு கரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.
Updated on
1 min read

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணி பள்ளிக் கூடத் தெருவைச் சோ்ந்த 53 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனா்.

இந்தப் பெண்ணின் மகன் தில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பியவா் என்று கூறப்படுகிறது.

பள்ளிக்கூடத் தெருவில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com