துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவு

ஆரணி நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவாக பிரியாணி பொட்டலங்களை தன்னாா்வலா் ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

ஆரணி நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு உணவாக பிரியாணி பொட்டலங்களை தன்னாா்வலா் ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ஆரணி நகராட்சியில் பணிபுரியும் சுமாா் 100 துப்புரவுப் பணியாளா்களுக்கு பிரியாணி பொட்டலங்களை தன்னாா்வலரும், பட்டு சேலை ஜவுளிக் கடை உரிமையாளருமான ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் வழங்கினாா். தன்னாா்வலா்கள் வெங்கடேசன், ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com