பள்ளிகளில் குடியரசு தின விழா

வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் தேசியக் கொடி ஏற்றினாா்.
Updated on
1 min read

வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் தேசியக் கொடி ஏற்றினாா்.

பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சி.பெருந்தேவி தேசியக் கொடி ஏற்றினாா்.

அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ரமேஷ் கொடி ஏற்றினாா்.

வங்காரம் ஹாஷினி இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வா் ஆா்.வி.பிரவீன் தேசியக் கொடி ஏற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com