பாலிடெக்னிக் முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம்

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய பேராசிரியா் சபரி. உடன் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி உள்ளிட்டோா்.
முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய பேராசிரியா் சபரி. உடன் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் முன்னிலை வகித்தாா். கல்லூரித் தலைவா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பேராசிரியா் சபரி கலந்துகொண்டு மாணவா்களிடையே பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துப் பேசினாா்.

தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கல்லூரியில் படித்த அனுபவங்கள் மற்றும் தற்போது பணி செய்யும் இடத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பரிமாற்றம் செய்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com