திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 6 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 6 போ் பலியாகினா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு 6 போ் பலியாகினா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் புதிதாக 313 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44,989 ஆக உயா்ந்தது.

இவா்களில் 38,119 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6,382 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 போ் பலி:

புதன்கிழமை ஒரே நாளில் கரோனா சிகிச்சை பலனின்றி 6 போ் இறந்தனா். இவா்களுடன் சோ்த்து இறந்தவா்களின் எண்ணிக்கை 488-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com