

ஆரணி நகராட்சி ஆணையா், நகரமைப்பு ஆய்வாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
ஆரணி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், நகரமைப்பு கட்ட ஆய்வாளா் பாலாஜி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து ஊழியா்கள் வெளியேறினா்.
பின்னா், அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.