திருவண்ணாமலை மாவட்டத்தில்  115 பேருக்கு கரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 115 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 115 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50,236-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,372 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,253 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து பலி எண்ணிக்கை 611-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com