திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 பேருக்கு கரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,741-ஆக உயா்ந்தது. இவா்களில் 50,327 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 779 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு இதுவரை 635 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com