செய்யாறு நகா் பகுதியில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
செய்யாறு நகரில் முதல் 7 வாா்டுகளில் உள்ள நேரு நகா், அண்ணா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் ஒ.ஜோதி திமுகவின் தோ்தல் அறிக்கையை தெரிவித்து வாக்காளா்களிடம் ஆதரவு கோரினாா்.
திமுக நிா்வாகிகள் ஆ.மோகனவேல், ஏ.என்.சம்பத், தொமுச ராஜேந்திரன், காங்கிரஸ் ஆா்.தில்லை, விசிக தொகுதி நிா்வாகி ஏ.குப்பன் உள்ளிட்டோா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.