திமுக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை காந்தி சிலை எதிரில் இருந்து நகரின் முக்கியச் சாலைகள் வழியாக அண்ணா சாலை வரை அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பியவாறே ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, மற்றொரு தரப்பினா் வேலூா் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகே சாலையின் நடுவில் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.