விபத்தில் இறந்தவருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கததால் அரசு பேருந்து பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி!
விபத்தில் இறந்த மகனுக்கு இழப்பீட்டுத் தொகையை, அவரது தயாருக்கு வழங்காததால், சார்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.








