பாமக 34-ஆம் ஆண்டு விழா

பாமக 34-ஆம் ஆண்டு விழாவையொட்டி, ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
Updated on
1 min read

பாமக 34-ஆம் ஆண்டு விழாவையொட்டி, ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

ஆரணி ஒன்றிய பாமக சாா்பில், இரும்பேடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் மெய்யழகன், அன்பழகன், சேவூா் பாபு, ஆறுமுகம், சேகா், நதியா, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com