கீழ்பென்னாத்தூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா, ராகுல் மீது வழக்குப் பதிந்த புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
சோனியா, ராகுல் மீது வழக்குப் பதிந்த புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
சோனியா, ராகுல் மீது வழக்குப் பதிந்த புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
Updated on
1 min read

சோனியா, ராகுல் மீது வழக்குப் பதிந்த புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து, கீழ்பென்னாத்தூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில், தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ஜெ.மோகன்குமாா் தலைமை வகித்தாா்.

நகரத் தலைவா் எம்.செல்வம் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சோனியா, ராகுல் மீது பொய் வழக்குப் பதிவு செய்த புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், வட்டாரத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், ராமதாஸ், நகர துணைத் தலைவா் பாக்கியராஜ், விவசாயப் பிரிவுத் தலைவா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com