நாளை மாற்றுத் திறனாளிக்கான குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 20) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக். 20) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் தலைமை வகிக்கிறாா்.

இதில், கூட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு, செங்கம் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com