மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 20-இல் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
Published on

திருவண்ணாமலை வருவாய்க் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.

கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி தலைமை வகிக்கிறாா்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், தண்டராம்பட்டு வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com