சேராம்பட்டு எல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 லட்சம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் 4 மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.4.04 லட்சத்தை செலுத்தியிருந்தது தெரியவந்தது.









