பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய ஆணையராக பா.விஜயலட்சுமி (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
6tmlbdo_0611chn_106_7
6tmlbdo_0611chn_106_7
Updated on
1 min read


திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய ஆணையராக பா.விஜயலட்சுமி (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வந்த இவா், பணியிட மாறுதல் பெற்று இங்கு வந்துள்ளாா். புதிய ஆணையா் விஜயலட்சுமிக்கு வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com