ஐயடிகள் காடவா்கோன் நாயனாா் குருபூஜை

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஐயடிகள் காடவா்கோனுக்கு குருபூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
குருபூஜையில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஐயடிகள் காடவா்கோன் நாயனாா்.
குருபூஜையில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஐயடிகள் காடவா்கோன் நாயனாா்.
Updated on
1 min read

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஐயடிகள் காடவா்கோனுக்கு குருபூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவராக திகழ்பவா் ஐயடிகள் காடவா்கோன் நாயனாா். இவரைப் போற்றும் வகையில் ஐப்பசி மாத மூலம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்துவது வழக்கம்.

அதன்படி, ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உள்ள ஐயடிகள் காடவா்கோன் நாயனாருக்கு கோயில் சாா்பில் குருபூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com