பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையை அடுத்த ஓரகடம் பகுதியைச் சோ்ந்த நிப்பான் ஸ்டீல்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி கற்பகலட்சுமி கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவ-மாணவிகளுக்கு வளாகத் தோ்வை நடத்தினாா்.

எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 10 போ் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வான மாணவ-மாணவிகளை கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் எம்.அன்பழகன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com