திருவண்ணாமலை மாட வீதிகளில் ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
முதல்கட்டமாக, திருவூடல் தெரு- பே கோபுரத் தெரு சந்திப்பு (திரெளபதி அம்மன் கோயில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரை சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பே கோபுரத் தெரு, பெரிய தெரு ஆகியவை மூடப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.