

ஆரணி: ஆரணியில் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக சு.தட்சிணாமூா்த்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்பு போளூரில் தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்தாா்.
ஆரணியில் ஏற்கெனவே மண்டல துணை வட்டாட்சியராக இருந்த சங்கீதா, செய்யாற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.