ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உற்சவா் வீதியுலா.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உற்சவா் வீதியுலா.
Updated on
1 min read

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், கோயில் வளாகத்தில் உற்சவா் உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com