போளூரில் 88 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 88.20 மி.மீ. பதிவானது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 88.20 மி.மீ. பதிவானது.

இது தவிர, ஜமுனாமரத்தூரில் 5, ஆரணியில் 72.80, செய்யாற்றில் 83, வந்தவாசியில் 23, வெம்பாக்கத்தில் 15, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.

இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com