குப்பை கொட்டும் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.









