கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆரணியில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

ஆரணி நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

News image
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 7:10 pm

Din

ஆரணி: ஆரணி நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இதன் பேரில், ஆரணியில் நகராட்சி அனுமதி பெறாமல் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை நகராட்சி ஆணையா் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் ஊழியா்கள் அகற்றினா்.

மேலும், பதாகைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.